விழித் தேடும் விடியல்கள்...!!!
ஞாயிறு, 21 மார்ச், 2010
பிரிவு...
கண்ணன் கை குழலாக,
மன்னன் மணிமுடியாக,
மண்ணில் புது மழையாக,
எனை மறந்தவள் வாழ்வாள்...
கற்பனை
வீசும் காற்று இல்லை என்றால்,
பூவின் வாசம் எங்கே போகும்...?
பூவின் வாசம் நீ,
உன்னை கவர்ந்து செல்லும் காற்றாக நான்...
என்றென்றும்...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)