இளையவன் கரம்பற்றி,
துணையென நிற்கிறான்...
இனியவள் இவளென,
இசைமீட்டி வருகிறாள்...
எதிர்வரும் காலத்தில்,
இணைந்திட முயல்கிறோம்!
இனிய இத்தருணத்தில்,
வாழ்த்திட கேட்கிறோம்!
சொந்தங்கள் ஆயிரம்
படைசூழ நின்றாலும்,
நண்பரின் முகம்தனை,
எம்கண்கள் தேடிடும்!!!