எனைப்போல் பிம்பம்,
என்முன் உலவிட...
அவள்தான் நானென,
அறிந்தேன் பழகிட...
நிழலே துணையென,
மனமும் என்னிட...
நிஜமாய் என்முன்,
தெரிந்தாய் உதவிட...
ஆழியில் விழுந்தது,
உந்தன் பிம்பம்...
ஆடியில் தெரிந்தது,
ஆதிரை உருவம்...
இனி ஆலையம் எதற்கு?
ஆண்டவன் எதற்கு?
தடைகளை களைந்திட,
தோழியர், அகல்விளக்கு!!!
என்முன் உலவிட...
அவள்தான் நானென,
அறிந்தேன் பழகிட...
நிழலே துணையென,
மனமும் என்னிட...
நிஜமாய் என்முன்,
தெரிந்தாய் உதவிட...
ஆழியில் விழுந்தது,
உந்தன் பிம்பம்...
ஆடியில் தெரிந்தது,
ஆதிரை உருவம்...
இனி ஆலையம் எதற்கு?
ஆண்டவன் எதற்கு?
தடைகளை களைந்திட,
தோழியர், அகல்விளக்கு!!!