விதையென, மழையென,
மண்ணில் புதைந்திட
வீழ்ந்தால் வீழ்வோம்...
மரமென, நதியென,
மலைத்திடும் புயலென
மறுமுறை, எழுவோம்...
எழுந்திடும் அலையென,
இசைத்திடும் இடியென
பலமுறை, வருவோம்...
எதிர்த்திடும் பகைதனை,
எமனிடம் இட்டு
செல்வோம் வெல்வோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக