சனி, 22 பிப்ரவரி, 2014

வீழ்வேனென்று நினைத்தாயோ?

விதையென, மழையென,
மண்ணில் புதைந்திட 
வீழ்ந்தால் வீழ்வோம்...
மரமென, நதியென,
மலைத்திடும் புயலென 
மறுமுறை, எழுவோம்...
எழுந்திடும் அலையென, 
இசைத்திடும் இடியென 
பலமுறை, வருவோம்...
எதிர்த்திடும் பகைதனை,
எமனிடம் இட்டு
செல்வோம் வெல்வோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக