ஞாயிறு, 13 டிசம்பர், 2009

புதிர்!!!

அன்றோ என்னுடன்,
நிகழ்வுகளாய்.
இன்றோ என்னுடன்,
நினைவுகளாய்.
நினைவில் மட்டும்,
வாழ்கிறாய் ஏனடி...?
நிஜமோ என்றும்,
கனவோ தானடி...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக