வெள்ளி, 18 டிசம்பர், 2009

என் செய்வேன் நான்...?

ஆதவன் கரங்களால்,
அல்லியை ஏந்தவா..?
மாதவன் குழல்களால்,
மந்திரம் பாடவா...?
சுந்தரன் நானென,
சூட்சமம் செய்யவா...?
மந்திர புன்னகையால்,
மனதினை திருடவா...?
கொற்றவன் கற்றவன்,
ஏற்றவன் நானே!!!
திண்ணமாய் வண்ணமாய்,
உனை வென்றிடுவேனே...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக