விழித் தேடும் விடியல்கள்...!!!
செவ்வாய், 4 மே, 2010
வெட்கம் :-)
கதிரவன் கரங்கள்,
நீரில் மூழ்கின,
தாமரை மொட்டோ,
வெட்கத்தில் வெளியேறி,
சிவந்தது.
பின்,
மெல்ல மலர்ந்தது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக