செவ்வாய், 4 மே, 2010

வியர்வை

மரத்தில்,
கிளைகள் சில,
கனிகள் பல,
வேர் ஒன்று தான்...

உன் வேர்வையை,
வேரூன்ற செய்...
தீமைகள் சிலவாயினும்,
நன்மைகள் பற்பல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக