அந்தியில் மறையும் ஆதவன்,
வீட்டில் விளக்கேற்ற.
அன்றியும் மறையா இறைவன் நீ,
வாழ்வில் ஒளியேற்ற.
நாயகனாய்
நகர்புரமெங்கும்
ஊர்வலம்
செல்ல வழிவகுத்த
சாரதியே...
ஈசனும் நீயே,
ஏனைய இறைவனும்,
நீயே!!!
எழுதும் எழுத்தெல்லாம்,
சமர்பிக்கிறேன்,
என் எழுத்தரிவித்தவனே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக