வியாழன், 3 பிப்ரவரி, 2011

ஆசான்!!!


அந்தியில் மறையும் ஆதவன்,
வீட்டில் விளக்கேற்ற.
அன்றியும் மறையா இறைவன் நீ,
வாழ்வில் ஒளியேற்ற.
நாயகனாய்
நகர்புரமெங்கும்
ஊர்வலம்
செல்ல வழிவகுத்த
சாரதியே...
ஈசனும் நீயே,
ஏனைய இறைவனும்,
நீயே!!!
எழுதும் எழுத்தெல்லாம்,
சமர்பிக்கிறேன்,
என் எழுத்தரிவித்தவனே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக