வியாழன், 3 பிப்ரவரி, 2011

கண்ணாடி!!!


அசைவுகளை அற்புதமாய்,
படம் பிடித்து,
நிகழ்வுகளை நிசப்தமாய்,
வெளிக் காட்டி,
என்னை என்முன்னே
நிறுத்தினாய்...
காலையில் மாலையில்
எனை பார்க்க
உனை பார்த்தேன் !!!
என்னிடம் நான் பேச,
உனை நாடி வந்தேன்!!!
காலத்தின் அற்புதமே!!!
உடைக்காமல் உள்செல்லும்
ஒளிப்பிம்பம்,
நீ உடைந்தாலும்,
உடையாமல் உரையாடும்
என் பிம்பம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக