ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கேள்வியும், பதிலும்

உனக்காக நான்
எழுதும் எழுத்தெல்லாம்
என்னிடம் கேட்கும்,
எதற்காகவென்று?

விடைதராது உன்போல்
மௌனமாய் இருந்தேன்
நானும், எனைபார்த்து
கேட்ட கேள்விகளுக்கு!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக