விழித் தேடும் விடியல்கள்...!!!
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
கேள்வியும், பதிலும்
உனக்காக நான்
எழுதும் எழுத்தெல்லாம்
என்னிடம் கேட்கும்,
எதற்காகவென்று?
விடைதராது உன்போல்
மௌனமாய் இருந்தேன்
நானும், எனைபார்த்து
கேட்ட கேள்விகளுக்கு!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக