விழித் தேடும் விடியல்கள்...!!!
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
இடைவெளி!!!
பாதையோ நெடுந்தூரம்,
பயணமோ தடுமாறும்,
பார்ப்பவர் சிலநேரம்,
காட்சிகள் நிலைமாறும்.
மனதிலே ஒருராகம்,
மயக்கமே உருவாகும்,
மாற்றமே நிலையாகும்,
இலக்குகள் தொலைவாகும்.
நினைப்பவை நடந்தேற,
தடைகளும் தடுமாற,
உடைத்திடு இடைவெளி,
உருவாகும் நல்வழி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக