செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

காவிரி

காவிரியை 
கண்டது 
மனிதக்குரங்கு...
பல்லாயிரம் 
வருடம் கடந்து
மனிதனாய் 
நாகரிகம் கண்டது,
நீருக்கு 
சண்டையிடவோ...?
சிந்திப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக