விழித் தேடும் விடியல்கள்...!!!
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
முரண்
வறண்ட மனதிற்கு
பசுமைதர வெளியே
வந்தாய்...
உன்பாதச்சுவடுகள் பார்த்து
மேகங்கள் தடுமாறி
முட்டிக்கொண்டது,
வறண்ட பூமியில்
சற்றே உன்
பாதங்களை பதியவை,
அவையும் உயிர்பெறட்டும்,
உன்பெயர் சொல்லி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக