செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

முரண்


வறண்ட மனதிற்கு
பசுமைதர வெளியே 
வந்தாய்...
உன்பாதச்சுவடுகள் பார்த்து
மேகங்கள் தடுமாறி 
முட்டிக்கொண்டது,
வறண்ட பூமியில் 
சற்றே உன் 
பாதங்களை பதியவை,
அவையும் உயிர்பெறட்டும்,
உன்பெயர் சொல்லி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக