ஒற்றை கல்லை நட்டு வைத்து,
பொட்டு ஒன்றை இட்டு வைத்து,
நித்தம் என்றும் தொழுது நிற்கும்,
சித்தம் கொண்ட தமிழ தமிழா...
இச்சை எல்லாம் தள்ளி வைத்து,
இன்பம் கொஞ்சம் கில்லி வைத்து,
துன்பம் தன்னை வேர் அறுத்து,
விடியல் தேடி நகர்ந்து செல்வோம்,
வா வா, துணிந்து வா...
பொட்டு ஒன்றை இட்டு வைத்து,
நித்தம் என்றும் தொழுது நிற்கும்,
சித்தம் கொண்ட தமிழ தமிழா...
இச்சை எல்லாம் தள்ளி வைத்து,
இன்பம் கொஞ்சம் கில்லி வைத்து,
துன்பம் தன்னை வேர் அறுத்து,
விடியல் தேடி நகர்ந்து செல்வோம்,
வா வா, துணிந்து வா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக