வெள்ளி, 17 மே, 2013

உறக்கம்!!!

இமை ரெண்டும் ஊடல் கொண்டு,
ஓயாமல் முட்டிக்கொள்ளும்...
இரவானால் காதல் கொண்டு
மஞ்சத்தில் ஒட்டிக்கொள்ளும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக