திங்கள், 20 மே, 2013

வான்மழை!!!

குடை மீது காதல் கொண்டு,
மழை மேகம் கொட்டி செல்லும்,
நனைந்தாலும் குடை ஏனோ,
மண்மீது விட்டு செல்லும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக