விழித் தேடும் விடியல்கள்...!!!
திங்கள், 20 மே, 2013
வான்மழை!!!
குடை மீது காதல் கொண்டு,
மழை மேகம் கொட்டி செல்லும்,
நனைந்தாலும் குடை ஏனோ,
மண்மீது விட்டு செல்லும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக