நிழல் தரும் மரமெல்லாம்
நிஜம் என்று ஆகட்டும்!
நீர் தரும் நதியெல்லாம்
கரைபுரண்டு ஓடட்டும்!
பசியென்னும் பிணிபோக்கும்
உழவெல்லாம் தழைக்கட்டும்!
விதியெனும் மதியெல்லாம்
ஒளிபெற்று தெளியட்டும்!
என்தேசம், என் மக்கள்,
நிறைவுடன் வாழட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக