வியாழன், 6 ஜூன், 2013

சிந்தனை!!!

ஆயிரம் ஆண்டுகள் 
நிமிர்ந்து நிற்கும் 
கோபுரத்தை கண்டு 
வெட்கி தலை குனிந்தது,
ஓராயிரம் முறை
மழையில் அறுந்துபோன,
சாலைகள்,
சீர் செய்தவனை எண்ணி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக