விழித் தேடும் விடியல்கள்...!!!
வியாழன், 6 ஜூன், 2013
சிந்தனை!!!
ஆயிரம் ஆண்டுகள்
நிமிர்ந்து நிற்கும்
கோபுரத்தை கண்டு
வெட்கி தலை குனிந்தது,
ஓராயிரம் முறை
மழையில் அறுந்துபோன,
சாலைகள்,
சீர் செய்தவனை எண்ணி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக