ஞாயிறு, 23 ஜூன், 2013

தலையணை!!!

உனக்காக நான் வடித்த,
கண்ணீர் துளிகளை,
எனக்காக ஏற்று  கொண்டது,
என் தலையணை,
ஏதுமறியாத இரவின் மடியில்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக