விழித் தேடும் விடியல்கள்...!!!
ஞாயிறு, 23 ஜூன், 2013
தலையணை!!!
உனக்காக நான் வடித்த,
கண்ணீர் துளிகளை,
எனக்காக ஏற்று கொண்டது,
என் தலையணை,
ஏதுமறியாத இரவின் மடியில்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக