மழையென்று,
நனையாமல்,
மரத்தடியில்.
நீயும் நின்றாய்...
பிழையென்று,
விடைசொல்ல,
காற்றாகி
கிளை அசைத்தாள்...
உனை முழுதும்
நனைத்திட!!!
நனையாமல்,
மரத்தடியில்.
நீயும் நின்றாய்...
பிழையென்று,
விடைசொல்ல,
காற்றாகி
கிளை அசைத்தாள்...
உனை முழுதும்
நனைத்திட!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக