வெள்ளி, 21 ஜூன், 2013

வியப்பு!!!

மழையென்று,
நனையாமல்,
மரத்தடியில்.
நீயும் நின்றாய்...
பிழையென்று,
விடைசொல்ல,
காற்றாகி 
கிளை அசைத்தாள்...
உனை முழுதும்
நனைத்திட!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக