விழித் தேடும் விடியல்கள்...!!!
வெள்ளி, 21 ஜூன், 2013
வெட்கம்!!!
எத்தனை முறைநான்,
சிரித்திருப்பேன்,
ஆனந்தத்தில், ஆச்சர்யத்தில்...???
அனைத்தும் மறந்தது
எனக்கு...
ஒருமுறை வெட்கத்தில்
மலர்ந்த சிறு புன்னகையில்,
என் அக்காமகள்,
எனை பெயர்சொல்லி
அழைத்தபோது!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக