வெள்ளி, 21 ஜூன், 2013

வெட்கம்!!!

எத்தனை முறைநான்,
சிரித்திருப்பேன்,
ஆனந்தத்தில், ஆச்சர்யத்தில்...???
அனைத்தும் மறந்தது 
எனக்கு...
ஒருமுறை வெட்கத்தில் 
மலர்ந்த சிறு புன்னகையில்,
என் அக்காமகள், 
எனை பெயர்சொல்லி
அழைத்தபோது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக