வியாழன், 22 மே, 2014

தெரியுமா?

என்கால் தடங்களை
சிறையெடுத்த அவள் 
வாசல்கோலக் கம்பிகள் 
சொல்லும், நான் 
காத்திருந்த நாட்களை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக