விழித் தேடும் விடியல்கள்...!!!
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015
புதுமழை...
ஊர்வலம் போகின்ற,
மழைமேக கூட்டம்...
உன்வெட்கம் கண்டதும்,
உருமாறி தீண்டும்...
காண்கின்ற என்நெஞ்சம்,
கரைந்தேதான் போகும்...
புதுமழை இதுவென்று,
பூலோகம் பூக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக