ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

புதுமழை...


ஊர்வலம் போகின்ற, 
மழைமேக கூட்டம்...
உன்வெட்கம் கண்டதும், 
உருமாறி தீண்டும்...
காண்கின்ற என்நெஞ்சம், 
கரைந்தேதான் போகும்...
புதுமழை இதுவென்று, 
பூலோகம் பூக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக