கண்களை தீண்டும்,
கனவுகள் கோடி...
நாவினில் பைந்தமிழ்,
வாக்கியம் கோடி...
கால்கள் கடந்திடும்,
காலங்கள் கோடி..
நெஞ்சினில் மிதந்திடும்,
நேசமும் கோடி...
உடல் உருவம்தந்த,
அணுக்கள் கோடி,
மடல் எழுதச்சொன்னது,
உதிரம் தீண்டி,
மாண்டபின் உடற்கொடைக்காக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக