பூவின் மீது தூவும் தூறல்...
பூக்கள் கொய்யுமா???
தேனை தேடி தீண்டிடாது,
ஈக்கள் மொய்யுமா???
உயிரின் ஓசையா???
இவை உளறல் பாஷையா????
உறங்கும்...
உறங்கும்...
நதி மடியில் விழுந்து,
இரவில் வெண்ணிலா....
இனி இமைத்திடாத
விழிகள் எண்ணிலா???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக