விழித் தேடும் விடியல்கள்...!!!
வெள்ளி, 13 நவம்பர், 2009
One side love...
கனவே,
கண்ணை கிள்ளி செல்லாதே.
நினைவே,
நெஞ்சை நசுக்கி கொள்ளாதே.
விழிகள் எல்லாம்,
உலியாய் மாறி,
சிற்பம் செய்ய துடிக்கிறதே.
பாவம் நெஞ்சம்,
கொஞ்சம் என்று,
கெஞ்ச தானே மறுக்கிறதே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக