திங்கள், 9 நவம்பர், 2009

வாழ்க்கை!!!

வாழ்க்கை ஒரு கடலடா ,
நீந்தினால் கரைதொடு,
மூழ்கினால் முத்தெடு.
நீ முடிவெடு,
நீந்துவதா...? அல்லது
மூழ்குவாதா...? என்றல்ல,
முத்துடன் கரை ஏறுவதென்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக