ஞாயிறு, 29 நவம்பர், 2009

பனித்துளி, புல்வெளி.

புழுதிக் காட்டில்
பனித்துளி நீ,
தலையில் தாங்கும்
புல்வெளி நான்,
சூரியன் சுடுமென
மறைந்துவிடாதே,
தனிமையில் என்னை
தவிக்கவிடாதே.
விடியலில்,
மறைந்தது பனித்துளி,
விடியலால்,
மறித்தது புல்வெளி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக