விழித் தேடும் விடியல்கள்...!!!
ஞாயிறு, 29 நவம்பர், 2009
பனித்துளி, புல்வெளி.
புழுதிக் காட்டில்
பனித்துளி நீ,
தலையில் தாங்கும்
புல்வெளி நான்,
சூரியன் சுடுமென
மறைந்துவிடாதே,
தனிமையில் என்னை
தவிக்கவிடாதே.
விடியலில்,
மறைந்தது பனித்துளி,
விடியலால்,
மறித்தது புல்வெளி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக