மஞ்சள் வெயிலே,
மாலை கதிரே,
தென்றல் காற்றே,
கவிதை ஊற்றே,
உன் நாவில் இருந்து
புறப்படும் சொல்லுக்கு,
கம்பனின் கவிதையும்,
ஏனைய காவிஞனின்
ஏடுகளும்,
தோற்று நிற்கும்.
பிறகு நான் என்ன...?
உன் சிரிப்பின் குளுமையில்,
சுட்டெரிக்கும் சூரியனும்,
தணிந்து விடுவான்.
பிறகு நான் என்ன...?
என்றும் சிரித்துகொண்டிரு,
என்னை மகிழ்விக்க...!!!
மாலை கதிரே,
தென்றல் காற்றே,
கவிதை ஊற்றே,
உன் நாவில் இருந்து
புறப்படும் சொல்லுக்கு,
கம்பனின் கவிதையும்,
ஏனைய காவிஞனின்
ஏடுகளும்,
தோற்று நிற்கும்.
பிறகு நான் என்ன...?
உன் சிரிப்பின் குளுமையில்,
சுட்டெரிக்கும் சூரியனும்,
தணிந்து விடுவான்.
பிறகு நான் என்ன...?
என்றும் சிரித்துகொண்டிரு,
என்னை மகிழ்விக்க...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக