கருவிழி மேல் மை ஜொலிக்க,
பூங்கையில் வளை ஒலிக்க,
பொன் விரலால் கோலம் இட,
காலை கதிரவன்,
கண் சிமிட்டினான்,
அவள் அழகை கண்டு .
நானோ,
நொடிப்பொழுதும் இமையாமல்
பார்த்து ரசிப்பேன்.
அவள் அழகை அல்ல,
கண் சிமிட்டும் கதிரவனை...!!!
பூங்கையில் வளை ஒலிக்க,
பொன் விரலால் கோலம் இட,
காலை கதிரவன்,
கண் சிமிட்டினான்,
அவள் அழகை கண்டு .
நானோ,
நொடிப்பொழுதும் இமையாமல்
பார்த்து ரசிப்பேன்.
அவள் அழகை அல்ல,
கண் சிமிட்டும் கதிரவனை...!!!
sensational da.. loved this!
பதிலளிநீக்குThank u machi... thank u...
பதிலளிநீக்கு