வெள்ளி, 18 செப்டம்பர், 2009

விழித் தேடும் விடியல்கள்...!!!

எழு எழு, துயில் எழு,
விடு விடு, துயர் விடு,

சொல்வதை செய்ய, கிளி அல்ல, புலி நீ,
கிளிக் கூண்டில் புலி வாழக் கூடாது...
கூண்டை உடைத்து வெளியேறு,
கூண்டில் அடைப்பவரை, உதைத்தேறு,
பழி பாவம் எண்ணாது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக