விழித்திரையின்,
உள்ளே புதைந்து விட்ட காட்சிகள்...
விழித்தெழுந்த பின், நினைவில் இருக்கும்,
இனிய நிகழ்வுகளை,
அசைபோடும் காலம் அல்ல இது...
அசைபோடும் தருணத்தில்,
அசைந்தாடும் வெண்ணிலாவை,
தொட்டுவிடும் பருவம் இது...
காற்றை கிழித்து,
கருவலையத்தினுள் நுழையும்
ஒளி கதிர்களை விட,
வேகமான செயல் திறன் கொண்ட,
என் நாட்டு இளங்காலைகளே,
வேகமாய் இலக்கை நோக்கி தனியே செல்லவதல்ல வாழ்க்கை,
நம்முடன் பயனிப்பவர்களையும் அழைத்து செல்வதே...
உள்ளே புதைந்து விட்ட காட்சிகள்...
விழித்தெழுந்த பின், நினைவில் இருக்கும்,
இனிய நிகழ்வுகளை,
அசைபோடும் காலம் அல்ல இது...
அசைபோடும் தருணத்தில்,
அசைந்தாடும் வெண்ணிலாவை,
தொட்டுவிடும் பருவம் இது...
காற்றை கிழித்து,
கருவலையத்தினுள் நுழையும்
ஒளி கதிர்களை விட,
வேகமான செயல் திறன் கொண்ட,
என் நாட்டு இளங்காலைகளே,
வேகமாய் இலக்கை நோக்கி தனியே செல்லவதல்ல வாழ்க்கை,
நம்முடன் பயனிப்பவர்களையும் அழைத்து செல்வதே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக