தலைவனின் கற்சிலை
கண்ணீர் விட்டது,
எதற்காக..?
அந்நியன் ஆட்சியிலோ,
சுதந்திரமாய் சுற்றி திரிந்தேன்.
என்னவன் ஆட்சியிலோ,
சிறைக்குள் அடைப்பட்டு இருக்கிறேன்...
மறைந்தபின் சிலை வைப்பது
இதற்காகவா...?
எனக்கு சிலைகள் வேண்டாம்..
என் நினைவலைகள் போதும்...
கண்ணீர் விட்டது,
எதற்காக..?
அந்நியன் ஆட்சியிலோ,
சுதந்திரமாய் சுற்றி திரிந்தேன்.
என்னவன் ஆட்சியிலோ,
சிறைக்குள் அடைப்பட்டு இருக்கிறேன்...
மறைந்தபின் சிலை வைப்பது
இதற்காகவா...?
எனக்கு சிலைகள் வேண்டாம்..
என் நினைவலைகள் போதும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக