நடையில்,
உடையில்,
காணும் காட்சியில்,
தெரிவதல்ல அழகு.
அன்பில்,
பண்பில்,
வாழும் மாட்சியில்
வருவதே அழகு...
நான் அழகன்,
நீ....?
உடையில்,
காணும் காட்சியில்,
தெரிவதல்ல அழகு.
அன்பில்,
பண்பில்,
வாழும் மாட்சியில்
வருவதே அழகு...
நான் அழகன்,
நீ....?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக