விழித் தேடும் விடியல்கள்...!!!
ஞாயிறு, 20 ஜூன், 2010
வியப்பு!!!
நித்தமும் யாரென?
நினைவுகள் சொல்லிட,
சிந்தையில் ஆடிடும்,
சித்திரம் நீயடி.!!!
வித்தகன் நெஞ்சினில்,
விளைந்ததை சொல்லிட,
குற்றமும் நேர்ந்தது,
விந்தைகள் தானடி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக