ஞாயிறு, 20 ஜூன், 2010

வியப்பு!!!

நித்தமும் யாரென?
நினைவுகள் சொல்லிட,
சிந்தையில் ஆடிடும்,
சித்திரம் நீயடி.!!!

வித்தகன் நெஞ்சினில்,
விளைந்ததை சொல்லிட,
குற்றமும் நேர்ந்தது,
விந்தைகள் தானடி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக