விழித் தேடும் விடியல்கள்...!!!
செவ்வாய், 29 ஜூன், 2010
கால்பந்து
ஒற்றை பந்தை
உதைத்தோடி,
எதிர்க்கும் வீரனை
தடுத்தாடி,
மின்னல் வேகத்தில்,
அணியின்
இன்னல் தீர்க்க,
வலையில் சேர்த்தால்,
நாடே போற்றும்
கால்பந்து வீரனை.
நாம் எப்போது போற்றுவோம்?
நம் நாட்டு வீரனை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக