விழித் தேடும் விடியல்கள்...!!!
திங்கள், 20 செப்டம்பர், 2010
கால்தடம்...
கால்தடம் தேடி,
கடற்கரை நோக்கி,
ஓர் பயணம்.
என் சுவடுகள் தெரிந்தது,
அதை சேரும் முன்னே,
அலைகடல் அழித்தது!!!
கரை முடிந்தாலும்,
என் பயணம் தொடரும்,
கடலில் கரைந்துவிட்ட,
என் காலடி தடம் தேடி!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக