திங்கள், 20 செப்டம்பர், 2010

கால்தடம்...

கால்தடம் தேடி,
கடற்கரை நோக்கி,
ஓர் பயணம்.

என் சுவடுகள் தெரிந்தது,
அதை சேரும் முன்னே,
அலைகடல் அழித்தது!!!

கரை முடிந்தாலும்,
என் பயணம் தொடரும்,
கடலில் கரைந்துவிட்ட,
என் காலடி தடம் தேடி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக