விழித் தேடும் விடியல்கள்...!!!
திங்கள், 20 செப்டம்பர், 2010
கல்லூரி!!!
புங்கை மரத்து
புன்னகை நிழலில்,
பூத்து குலுங்கும் - பூவின்
வாசம் நுகர்ந்து, பின் அமர்ந்து
இன்னலை மறந்து, இன்னிசை பாடி,
இனியவை பேசி, இயன்றதை கற்ற
கல்லூரி வளாகம், இளமான்களின்
ஆண்டில், இனியவை நான்கு!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக