திங்கள், 20 செப்டம்பர், 2010

அம்மா

உயிரும், மெய்யும்,
இவை இரண்டும்,
சேர வருமொன்ரும்,
ஒன்றாக உச்சரித்தால்
ஒலிக்கும் ரீங்காரம்!!!
மண்ணில் பிறந்தவர்கெல்லாம்,
இதுவே தேவாரம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக