விழித் தேடும் விடியல்கள்...!!!
திங்கள், 20 செப்டம்பர், 2010
அம்மா
உயிரும், மெய்யும்,
இவை இரண்டும்,
சேர வருமொன்ரும்,
ஒன்றாக உச்சரித்தால்
ஒலிக்கும் ரீங்காரம்!!!
மண்ணில் பிறந்தவர்கெல்லாம்,
இதுவே தேவாரம்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக