சனி, 16 ஜூலை, 2011

சித்திரம்!!!

விழிகள் பார்த்த
காட்சிகள் யாவும்,
வடிவம் இல்லா
மொழிகள் கொண்டு,
துருவம் தாண்டும்
கற்பனை இணைந்து,
ஆடிய நடனம்
அழகாய் இன்று,
சித்திரம் ஆனது
எந்தன் முன்பு!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக