புதன், 6 ஜூலை, 2011

வினாவிடை

விடைபெற்ற நெஞ்சமின்று,
வினாதேடி நகர்கிறதே,
விடை வந்து மீண்டும் சேர,
வினாவொன்று கேட்கிறதே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக