புதன், 6 ஜூலை, 2011

தலைப்பு!!!

அறியாது கிறுக்கிய,
எழுத் தெல்லாம்
படைப்புக ளானது,
தலைப்பினில் தானே!!!

முகவுரை சொல்லிடும்,
முதல்வரி எழுதிய
முடிவுரை என்றும்,
தலைப்புகள் தானே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக