விழித் தேடும் விடியல்கள்...!!!
புதன், 6 ஜூலை, 2011
தலைப்பு!!!
அறியாது கிறுக்கிய,
எழுத் தெல்லாம்
படைப்புக ளானது,
தலைப்பினில் தானே!!!
முகவுரை சொல்லிடும்,
முதல்வரி எழுதிய
முடிவுரை என்றும்,
தலைப்புகள் தானே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக