தோல்வி பயம்துரத்திக் கொள்ளும், வெற்றியோ விலகிச் செல்லும் இவை முயல்பவன் முடியாதென்று எண்ணும் வரையில்... வெற்றி காண வேண்டியது வெளியில் அல்ல? உன்னில்... இனி பயமும் பயந்தோட, மௌனமாய் எண்ணத்தை மாற்றிடு, வெற்றிமாலைகள் நாளை கையில்...
நீ இரவில் ஒளிரும் குளிர் நிலா... உன் நிழலில் போவேன் தினம் உலா... என் உறக்கம் கலைக்கும் ஒரே கனா? உன் நெஞ்சை கேட்கும் காதல் வினா... முதல்முறை நெஞ்சில் கலவரம், முடிவினில் காதல் வெளிவரும், முகவுரை தந்து எழுதிடு நம்காதல் இனி தொடர்கதையாக!!!