தோல்வி பயம்துரத்திக் கொள்ளும்,
வெற்றியோ விலகிச் செல்லும்
இவை முயல்பவன் முடியாதென்று
எண்ணும் வரையில்...
வெற்றி காண வேண்டியது
வெளியில் அல்ல? உன்னில்...
இனி பயமும் பயந்தோட,
மௌனமாய் எண்ணத்தை மாற்றிடு,
வெற்றிமாலைகள் நாளை கையில்...
வெற்றியோ விலகிச் செல்லும்
இவை முயல்பவன் முடியாதென்று
எண்ணும் வரையில்...
வெற்றி காண வேண்டியது
வெளியில் அல்ல? உன்னில்...
இனி பயமும் பயந்தோட,
மௌனமாய் எண்ணத்தை மாற்றிடு,
வெற்றிமாலைகள் நாளை கையில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக