வெள்ளி, 20 ஜூலை, 2012

பயம்!!!

தோல்வி பயம்துரத்திக் கொள்ளும்,
வெற்றியோ விலகிச் செல்லும் 
இவை முயல்பவன் முடியாதென்று
எண்ணும் வரையில்...
வெற்றி காண வேண்டியது 
வெளியில் அல்ல? உன்னில்... 
இனி பயமும் பயந்தோட,
மௌனமாய் எண்ணத்தை மாற்றிடு,
வெற்றிமாலைகள் நாளை கையில்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக