வெள்ளி, 20 ஜூலை, 2012

இனியவளே!!!

நீ இரவில் ஒளிரும் குளிர் நிலா...
உன் நிழலில் போவேன் தினம் உலா... 
என் உறக்கம் கலைக்கும் ஒரே கனா?
உன் நெஞ்சை கேட்கும் காதல் வினா...
முதல்முறை நெஞ்சில் கலவரம்,
முடிவினில் காதல் வெளிவரும்,
முகவுரை தந்து எழுதிடு 
நம்காதல் இனி தொடர்கதையாக!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக