நீ யாரென யாரென தவிக்கிறேன்!
ஒரு வெற்று திரையினை ரசிக்கிறேன்!
கடல் வானம் நீளம் யாவிலும்,
புது காதல் வர்ணம் பார்க்கிறேன்...
அடி உன்னால் எந்தன் இரத்தம்
எல்லாம் நீலம் நீலம்...
உன் பெயரை எழுதி படித்து
பார்த்தேன் நாளும் நாளும்...
இது புதிதாய் வெய்த சாலையா?
நம் பயணம் காதல் ஜுவாலையா???
உன்னால் இந்த, மகரந்த மாற்றம்,
நெஞ்சில் இன்று ஏனோ ஏனோ???
உன்பார்வை தினம் தினம்,
என்னைகொல்லும் கூர்வாள் தானோ???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக