பகல் இரவுகள்
யாவும் தொடர்கதை...
அதில் விண்மீன்
வெளிச்சம் விடுகதை...
இது விடியல்
தேடிடும் மனதா???
உயர பறக்க
தூண்டிடும் சிறகா???
இந்த வானம் பூமியும்
புதிதாய் பிறக்குது வா வா...
இதில் எளியோர் வறியோர்
வாழச்சொல்லுது வா வா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக