அந்தரத்தில்,
தொங்குதம்மா,
மூணுரெக்க,
சாதனம்...
வட்ட வடிவில்,
சுற்றும்போது,
மாயக்கண்ணன்,
சக்கரம்...
அதன்,
குடையில் அமர்ந்து,
காற்று வாங்க,
வியர்வை துன்பம்,
போகுமே...
மின்,
விசிறி போலே,
உதவி செய்து,
நாமும் வாழ்வோம்,
நாளுமே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக