திங்கள், 10 ஜனவரி, 2011

தெளிவு

எழுத துடிக்கும் கரங்கள்,
அதை தடுக்கும் தெளிவில்லா,
கற்பனை வளங்கள்.
மனக்கேனியில் ஊற்றெடுக்க,
சிறிது சிந்திய, சிதறிய தமிழை,
எழுதிப்பார்த்தேன் குறைகளோடு.
கவிதை களத்தில், நிறைகளை
ஓர்நாள் அறுவடை செய்ய!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக