விழித் தேடும் விடியல்கள்...!!!
திங்கள், 10 ஜனவரி, 2011
தெளிவு
எழுத துடிக்கும் கரங்கள்,
அதை தடுக்கும் தெளிவில்லா,
கற்பனை வளங்கள்.
மனக்கேனியில் ஊற்றெடுக்க,
சிறிது சிந்திய, சிதறிய தமிழை,
எழுதிப்பார்த்தேன் குறைகளோடு.
கவிதை களத்தில், நிறைகளை
ஓர்நாள் அறுவடை செய்ய!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக